Posts

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!

Image
      இருசக்கர வாகன உலகில் தனக்கென தனிப்பட்ட செயல் திறனை கொண்டு முத்திரை பதித்து வரும் சுசூகி நிறுவனம் தனது புதிய சுசூகி வி- ஸ்ட்ரோம் 650 (SUZUKI V STORM 650) என்ற பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாய் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது சுசூகி பிரியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதன் முன்பதிவுகள் சுசூகி நிறுவனத்தால் வரவேற்கப்படுகின்றன. இந்த இளரக வாகனமான சுசூகி V ஸ்டார்ம் 650 முன்னணி ஆட்டோமொபைல் வலைதளத்தால் அடுத்த மாதம் வெளிவரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை முன்பதிவு செய்ய விரும்புவோர் வெறும் 50,000 ருபாய் மட்டுமே செலுத்தி உங்களுக்கான பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.          இதன் ஆரம்பவில்லை எப்படியும் ஏழு லட்சத்தை எட்டும் என்று அந்நிறுவனம் அளித்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாகனத்தின் போட்டியான கவாசகி வெர்ஸிஸ் 650 (KAWASAKI VERSYS 650) வாகனத்தை விட குறைந்தது என்பதால் அதனை மிஞ்சிய விற்பனை பெரும் என்பது நிறுவனத்தின் நம்பிக்கை. GSX S750 மற்றும் ஹயபுஸா சூப்பர் பைக்குகளை தொடர்ந்து இந்தியாவிலேயே அசெ...

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

     பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.9.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்துள்ள மஹிந்திரா மராஸ்ஸோ வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. போட்டியாளரான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடன் ஒப்பீட்டு பார்வையை இங்கே காணலாம். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 7 சீட்டர் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் தேர்வு பட்டியலில் மஹிந்திரா மராஸ்ஸோ காரும் இடம்பிடித்துள்ளது. பட்ஜெட் அடிப்படையில், மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய இரண்டு கார்களுக்கு இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது மராஸ்ஸோ. இந்த நிலையில், இந்த ரகத்தில் அதிக பட்ஜெட் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தீர்வு தரும் வகையில் இந்த செய்தி அமைகிறது.          மஹிந்திரா மராஸ்ஸோ - டிசைன் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் சுறா மீனை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுறா மீன் பற்கள் போன்ற முகப்பு க்ரோம் க்ரில் அமை...

NEET exam mistakes : Grace mark fro Tamil students

Image
The Madurai High Court branch today has decided to give more than 196 credits to the NEET writers in Tamil. The Madurai High Court branch today has decided to provide 196 Grace scores for Tamil students in Tamil Nadu. The selection process has been translated into English from Tamil. Against this, Marxist party Rajya Sabha member DK Rangarajan filed a case against High Court Madurai Branch. Accordingly, there is a lot of mistakes in the Tamil way of selecting the NEET. 49 questions were wrong.             The students are affected by this. That would make 196 score less. He filed the case demanding that the 196 score be awarded and the student should not be based on the score. In this case, the CBSU was condemned by the High Court branch. Likewise, the CBSE questioned whether it would like to act in a bigger role. In this case, the judgment is given in this case.            Today, the ruling has been given to all parti...

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் .. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு!

Image
தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை: தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது .  இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். அதன்படி, நீட் தேர்வை தமிழ் வழி கேள்வியில் நிறைய தவறுகள் இருக்கிறது. 49 வினா-விடைகள் தவறாக இருந்தது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்றார். இந்த 196 மதிப்பெண்களை வழங்கவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் கோரிக்கை வைத்து வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சிபிஎஸ்இ தரப்பை ஹைகோர்ட் கிளை கண்டித்து இருந்தது. அதேபோல் சிபிஎஸ்இ பெரிய அளவில்சர்வாதிகாரத்தனத்துடன் செயல்பட விரும்புகிறதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தத...

Reliance will start e-commerce competition with Amazon and Flipkart

Image
  Recently, various announcements have been announced by Jio, which brings the shopping experience to the next level with technologies such as Accredited Reality Holocaust and Virtual Reality. Reliance Industries Chairman Ambani has said that competition for e-commerce companies like Amazon and Flipkart, especially Ambani, said that retailers would be able to sell online and offline products in India.         Reliance Industries Limited and Reliance Jio will work with this e-commerce project, Mukesh Ambani said. Foreign companies such as Walmart and Amazon are investing heavily in India. The Indian e-commerce market, currently worth 32.7 billion dollars, is expected to be $ 72 billion in 2022.          Mukhesh said that the online experience would be to bring the experience to the next level with an academic reality, hologram and virtual reality technologies. In particular, this technology is used for many people. It is noteworthy ...

Rs.2.50 Lakh discount on this super bike : know the details

Image
        The Kawasaki Z1000 Super Bike will have a discount of Rs.2.50 lakh. Read this information in this message. The Super Bike Market has a special customer circle for the Kawasaki Z1000 bike. Being a self styled model of style, performance, technical convenience, price, etc. In this case, some of the Kawasaki dealers offer discounts up to Rs.50 lakhs for the Kawasaki Z1000 bikes.           In addition, the Z1 1000 bikes manufactured in 2017. The Kawasaki Z1000 bike is sold at a price of Rs 15.10 lakh. In this case, this action is a great moment for the discounted customers. Customers who wish to buy this bike can contact Kawasaki's dealerships and get to know them. The 1043 cc engine with 4 cylinders is compatible with the Kawasaki Z1000 Super Bike.           The engine is capable of providing 142 HP power and 111 Nm of torque power. This bike is equipped with 6 speed gearboxes. In the meantime, it is bette...

Nokia 4G Feature phone comes with WhatsApp to compete with Jio.

Image
       HMD Global has now issued a new announcement to announce that it will offer WhatsApp on the Nokia 8110 4G Future Phone called Banana Phone. And this watts announcement is expected to be a direct competition for the Jiophone device. It is noteworthy that Nokia 8110 4G Future Phone was introduced at the International Mobile Congress Festival.          It has also been suggested that Google's Assistant, Google Search and Google Maps will be available on this device. With Jiophone being used by 2.5 million people in India, the Nokia 8110 model will be a direct competitor to Jiophone, if WhatsApp is offered. HMD Global Chief Officer has announced that WhatsApp will be available on this device.      The Nokia 8110 4G features a unique curve and slide of its original device. And still has a smaller design that fits even more easily into the handset. It has a clear plastic body that has microSD, headjack, power and button...